இணைய இடைவெளியில் தனிப்பட்ட தகவல்களை இடுவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.
உங்கள் கணக்கில் புகுவதற்கு முயற்சிக்கும்போது, சில நிறுவனங்கள் உங்கள் கணக்கைப் பரிசோதிப்பதற்கு உங்களுடைய முகப்புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டுமா எனக் கேட்பார்கள். இது இலகுவான தேர்வாகத் தோன்றும். ஆனால் நீங்கள் ஆம் என்றால், உங்கள் சமூக ஊடக கணக்கின் தகவல்களுக்கு அணுக்கம் பெறுவார்கள்.
நீங்கள் இணையவழியில் எதையாவது இட்டவுடன், உங்கள் தகவல் எங்கே செல்கின்றது அதை யார் பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறீர்கள். உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் பின்வருவோருக்கு மிகவும் பெறுமதியானது,